Thursday, 1 May 2014

 
திருநெல்வேலி அஞ்சலகத்தில் NFPE சார்பாக  மே தின கூட்டம் 01.05.2014 அன்று மாலை 6மணியிலிருந்து நடைபெற்றது. அஞ்சல் மூன்றின் கோட்டதலைவர் தோழர் ஆதிமூலம் அவர்கள் தலைமை தாங்கினார்கள். அஞ்சல் மூன்றின் கோட்ட செயலாளரும், மாநில உதவிசெயலாளருமான தோழர் SK.ஜேக்கப்ராஜ் அவர்கள் 7th Pay commission சம்பந்தமாகவும், ஸ்தல மட்ட பிரச்சனைகள் சம்பந்தமாகவும் உரையாற்றினார். தோழர் பாட்சா அஞ்சல் நான்கின் கோட்ட 
செயலாளர் அவர்கள் கூட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மிக சிறப்பாக செய்திருந்தார்.
அஞ்சல் நான்கின் மாநில தலைவர் தோழர் G.கண்ணன் அவர்கள் மே தினம் சம்பந்தமாகவும்,
புதிய பென்சன் திட்டத்தின் மோசமான விளைவுகள் சம்பந்தமாகவும் உரையாற்றினார்.
மே தின சபதத்துடன் கூட்டம் இனிதே நிறைவு பெற்றத.
மீண்டும் அனைவருக்கும் மே தின வாழ்த்துக்கள்.
 

No comments:

Post a Comment