Thursday, 1 May 2014

                              
                                                          மே தின வாழ்த்துக்கள்.
 
கோவில்பட்டி அஞ்சல் ஊழியர்கள் (NFPE) சார்பாக 01.05.2014 இன்று காலையில் அஞ்சல் அலுவலகத்தில் கொடியேற்றினார்கள்.
தோழர் S.வீரணன், அகில இந்திய அஞ்சல் & RMS ஓய்வூதியர் சங்கத்தின் மாநில உதவி பொதுசெயலாளர் அவர்கள் மே தின கொடியேற்றி உரையாற்றினார்
 
உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் இழப்பதற்கு எதுவும் இல்லை அடிமை விலங்கைத் தவிர அடைவதற்கோர் பொன்னுலகம் இருக்கிறது உலகத் தொழிலாள்ர்களே ஒன்று சேருங்கள்.

No comments:

Post a Comment