Sunday, 2 September 2012

            கோவில்பட்டி கோட்டத்தில் நடைபெற்ற 

             AIPEU-GDS-NFPE                                                                             



                              முதல் கோட்ட மாநாடு 

மாநாட்டின் முதல் நிகழ்ச்சியாக நமது சம்மேளன கொடியை அருமைதோழர் 

ஸ்ரீ வெங்கடேஷ், மாநில தலைவர் அஞ்சல்மூன்று அவர்கள் விண்ணதிரும் 

கோஷத்துடன் ஏற்றி வைத்தார். 



GDS சங்ககொடியை கொங்கு மண்டல அஞ்சல் ஊழியர்களின் போர்வாள்

அன்புத்தோழர் S.கருணாநிதி அவர்கள் ஏற்றி வைத்தார்.

                            மாநாட்டை p3 தலைவர் H.சுவாமிநாதன், p4 தலைவர் G.கண்ணன்

கூட்டுத் தலைமையேற்று நடத்தினார்கள்.


GDS சங்கத்தின் அகிலஇந்திய பொதுச்செயலாளர் தோழர் P.பாண்டுரெங்கராவ்

அவர்கள் அண்ணல் அம்பேத்கார் அவர்களின் படத்திற்கு மாலை

அணிவித்தார்.




                அஞ்சல்மூன்றின் கோட்டசெயலாளர் தோழர் S.பொன்னுசாமி

அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.

 
              தோழர் ஸ்ரீவெங்கடேஷ் அவர்கள் துவக்க உரையாற்றினார். அதன் பின்

மாநாடு எழுச்சியோடு துவங்கியது.   


நடப்பு ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தேர்வை  தோழர் P.பாண்டுறங்கராவ்

அவர்கள் நடத்தி வைத்தார். கீழ்கண்ட தோழர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

 தலைவர்:                                S.ராமராஜ் BPM விஸ்வநாதபேரி (BO) சிவகிரி (SO)

உதவி தலைவர்கள்:           M .மாரியப்பன் GDS/PKR கழுகுமலை (SO)
                                                     S .மணி GDS/MD விளாத்திகுளம் (SO)
                                                     S .மாணிக்கம் BPM அச்சன்புதூர் (BO) செங்கோட்டை

செயலாளர்                :            S .பாலசுப்ரமணியன் BPM விஜயாபுரி BO
                                                                                                           லெட்சிமிபுரம் SO

உதவிசெயலாளர்கள் :       T .மந்திரம் BPM இளம்புவனம் BO எட்டையபுரம்SO.
                                                         சுப்பிரமணியன்
                                                         பேச்சிமுத்து
                                                         பெருமாள்

பொருளாளர்                 :        Y .குணசீலன் ஆலம்பட்டி (BO) KR Nagar (SO)

உதவி பொருளாளர்   :        M .அய்யாச்சாமி GDS/MD கீழப்பாவூர்

அமைப்புசெயலாளர்கள்; சபாபதி
                                                    M .மகராஜன் GDS/MD காப்புலிங்கம்பட்டி (BO) KDM SO
                                                     லக்ஷ்மணபெருமால் GDS/MD              
                                                                                         தெற்கு இலந்தைகுளம் (BO) KYQ
                                                     ஆறுமுகம் 

 
ஆடிட்டர்                               : S .கருப்பசாமி GDS/MD கோவில்பட்டி HO  


GDS NFPE கோவில்பட்டி கோட்டத்தின் மகிலா கமிட்டி அஞ்சல் நான்கின் கோட்டசெயாளர் தோழர் ஜான்சிராணி அவர்கள்
உதவியோடு, பொதுச்செயலரால் அறிவிக்கப்பட்டது.

கன்வீனர் : தோழர் A.மகேஸ்வரி

கமிட்டி உறுப்பினர்கள் :  தோழர்கள் M.சாந்தி, M.சந்திரா, B.ராமசுப்புலக்ஷ்மி 
                                                     
                                                                           K.சீதாலக்ஷ்மி.




தோழர் பாண்டுரெங்கராவ்,S.கருணாநிதி JCM உறுப்பினர,KC ராமசந்திரன்,

அகிலஇந்திய உதவிபோதுச்செயலர் ஆகியோர்   சிறப்புரை ஆற்றினார்கள்.

தோழர்கள் D.ராமச்சந்திரன், G.சுப்பையா, கோமதிசங்கர், V.கணேசன்,

J.ஜான்சிராணி,செல்லப்பா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

தோழர் பாலசுப்ரமணியன் கோட்டசெயலர் அவர்கள் நன்றி கூறினார்.

 மாநாட்டு நிகழ்ச்சிகள்  சில.


    

No comments:

Post a Comment